Volksrat der Eelamtamilen Deutschland People's Council of Eelam Tamils Germany ஈழத்தமிழர் மக்கள் அவை ஜேர்மனி

UNSERE FLAGGE
UNSERE IDENTITÄT
UNSER RECHT
OUR FLAG
OUR IDENTITY
OUR RIGHT
எமது தேசியக்கொடி
எமது அடையாளம்
எமது உரிமை

500.000 Eelam-Tamil:innen in Europa.
Eine Flagge. … und ein Gesetz, das unsere Geschichte und Kultur in Deutschland kriminalisiert.

500,000 Eelam Tamils in Europe.
One flag. … and a law that criminalises our history and culture in Germany.

ஜேர்மனியில் ஒரு சட்டம் எம் வரலாற்றையும், எம் பண்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிறது.

✍ Petition unterzeichnen ✍ Sign the Petition ✍ மனுவில் கையெழுத்திடுங்கள்

Mit deiner Unterschrift stimmst du unserer Datenschutzerklärung zu. By signing, you agree to our privacy policy. கையெழுத்திடுவதன் மூலம் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்கிறீர்கள்.

500K
Eelam-Tamil:innen in der EU Eelam Tamils in the EU ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈழத்தமிழர்கள்
2021
Gesetzesänderung Law Amendment அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது
169.796
Enforced Disappearances Enforced Disappearances இலங்கையில் காணமல் ஆக்கப்பட்டோர்
Gesetzbuch §86a StGB
§86a StGB

Das Problem: Kriminalisierung durch §86a The Problem: Criminalisation via §86a பிரச்சனை: §86a மூலம் குற்றமாக்கல்

Seit 2021 werden Eelam-Tamil:innen in Deutschland für das Verwenden ihrer nationalen Symbole verfolgt. Was für uns Identität und Erinnerung bedeutet, wird kriminalisiert.

Since 2021, Eelam Tamils in Germany have been prosecuted for using their national symbols. What means identity and remembrance to us is criminalised.

2021 ஆம் ஆண்டு தொடக்கம் யேர்மனியில் அமைதியான முறையில் எமது அடையாளங்களை, எமது தேசிய சின்னங்களை பயன்படுத்துவதற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

500K Eelam-Tamil:innen in der EUEelam Tamils in the EUஐரோப்பிய ஒன்றியத்தில் ஈழத்தமிழர்கள்
2021 GesetzesänderungLaw Amendmentஅடையாளம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது
Rechtliche Klarstellung: §86a StGB und diese FlaggeLegal Clarification: §86a StGB and this Flagசட்ட விளக்கம்: §86a StGB மற்றும் இந்தக் கொடி

Die eelamtamilische Nationalflagge wird seit Jahrzehnten von Eelam-Tamil:innen auf der ganzen Welt verwendet. Sie ist Teil ihrer Identität und Symbol ihres Freiheitskampfes. Dennoch wird sie seit 2022 in Deutschland kriminalisiert. Es kam zu mehreren Strafanzeigen gegen Personen, die die Flagge in der Öffentlichkeit hielten, sowie zu versammlungsrechtlichen Auflagen bei eelamtamilischen Veranstaltungen in Deutschland.

Die Grundlage für diese Entwicklungen ist eine Gesetzesänderung im deutschen Strafgesetzbuch aus dem Jahr 2021. Gemäß § 86, 86a StGB alter Fassung ist das Verbreiten von Propagandamitteln und das Verwenden von Kennzeichen verfassungswidriger Organisationen unter Strafe gestellt. Dieses Gesetz betraf bisher nur Organisationen, die in Deutschland durch das Bundesverfassungsgericht oder das Innenministerium verboten waren. Seit der Änderung des § 86 StGB im September 2021 fallen nun auch Organisationen unter dieses Gesetz, die auf der sogenannten „EU-Terrorliste" stehen — somit ist im deutschen Strafrecht ein Rückgriff auf die EU-Listung möglich.

Die eelamtamilische Befreiungsorganisation LTTE steht seit 2006 auf dieser Liste. Die Listung wurde 2014 vor dem EuGH erfolgreich angegriffen. Es wurden verfahrensrechtliche Mängel festgestellt.

Nun wird seit der Gesetzesänderung das Zeigen der eelamtamilischen Nationalflagge unter Strafe gestellt, da sie nach Meinung der Staatsanwaltschaft der Flagge der LTTE „zum Verwechseln ähnlich" ist.

Diese plötzliche Kriminalisierung der eelamtamilischen Nationalflagge verletzt Eelam-Tamil:innen in ihrem Recht auf Selbstbestimmung und trägt zur Auslöschung ihrer Identität bei.

The Eelam Tamil national flag has been used by Eelam Tamils around the world for decades. It is part of their identity and a symbol of their struggle for freedom. Nevertheless, since 2022 it has been criminalised in Germany. Several criminal complaints have been filed against individuals who displayed the flag in public, and assembly restrictions have been imposed at Eelam Tamil events in Germany.

The basis for these developments is a 2021 amendment to the German Criminal Code. Under § 86, 86a StGB (old version), distributing propaganda materials and using symbols of unconstitutional organisations was already prohibited. Previously, this law only applied to organisations banned in Germany by the Federal Constitutional Court or the Ministry of the Interior. Since the amendment to § 86 StGB in September 2021, organisations on the so-called "EU terror list" are now also covered — meaning German criminal law can now rely on the EU listing.

The Eelam Tamil liberation organisation LTTE has been on this list since 2006. In 2014, the listing was successfully challenged before the CJEU. Procedural deficiencies were identified.

Since the legislative amendment, displaying the Eelam Tamil national flag has been prosecuted on the grounds that it is, in the opinion of public prosecutors, "confusingly similar" to the flag of the LTTE.

This sudden criminalisation of the Eelam Tamil national flag violates the right to self-determination of Eelam Tamils and contributes to the erasure of their identity.

ஈழத்தமிழர்களின் தேசியக்கொடி பல தசாப்தங்களாக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, அவர்களின் சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாகவும் போற்றி பேணப்படுகிறது. ஆனால் 2021 முதல் ஜேர்மனியில் பயன்படுத்துவது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்தக் கொடியை ஏந்தியவர்களுக்கு எதிராக பல குற்றப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஜெர்மனியில் நடைபெற்ற ஈழத்தமிழர் நிகழ்வுகளிலும் கூடச் சட்டரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த முன்னேற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தது 2021ஆம் ஆண்டு ஜெர்மன் குற்றச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். ஜெர்மன் குற்றச் சட்டத்தின் § 86, § 86a பழைய வடிவத்தின் படி, அரசியலமைப்புக்கு முரணான அமைப்புகளின் பிரச்சாரப் பொருட்களைப் பரப்புதல் மற்றும் அவற்றின் அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்துதல் தண்டனைக்குரியதாக இருந்தது. இதுவரை இந்தச் சட்டம், ஜெர்மனியில் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் அல்லது உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கே பொருந்தியது. ஆனால், 2021 செப்டம்பரில் செய்யப்பட்ட § 86 StGB திருத்தத்திற்குப் பின்னர், "ஐரோப்பிய ஒன்றிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல்" எனப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைப்புகளும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம், ஜெர்மன் குற்றச் சட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க வழி உருவானது.

ஈழத்தமிழர் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள், 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. 2014 ஆம் ஆண்டு EuGH நீதிமன்றத்தில் இந்தப் பட்டியலிடல் வெற்றிகரமாக எதிர்க்கப்பட்டது. நடைமுறை சார்ந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

இப்போது, சட்டத் திருத்தத்திற்குப் பின்னர், ஈழத்தமிழ்த் தேசியக்கொடியை பயன்படுத்துவது தண்டனைக்குரியதாகக் கருதப்படுகிறது. காரணம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கருத்துப்படி, அது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியுடன் "குழப்பமளிக்கும் அளவு ஒத்ததாக" இருப்பதாக கூறி கொடிக்கான அனுமதிகள் மறுக்கப்படுகின்றன.

ஈழத்தமிழ்த் தேசியக்கொடி பயன்படுத்துவதை கேள்விக்குள்ளாக்கும் இந்த நடவடிக்கை, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சிக்கும் வழிவகுக்கிறது.

Die Tamil-Eelam-Flagge The Tamil Eelam Flag தமிழீழத் தேசியக்கொடி

Mehr als ein Symbol unsere Identität und unsere Geschichte. More than a symbol our identity and our history. ஒரு சின்னம் மட்டுமல்ல, அது எங்கள் வரலாற்று அடையாளம்.

300 v.Chr.
Chola-ReichChola Empireசோழப்பேரரசு
1796
PandaravanniyanPandaravanniyanபண்டாரவன்னியன்
1948
Beginn der singhalesischen BesatzungBeginning of Sinhalese Occupationசிங்கள ஆக்கிரமிப்பின் தொடக்கம்
1990
NationalflaggeNational Flagதேசியக் கொடி
2009
Höhepunkt VölkermordPeak of Genocideஇனப்படுகொலையின் உச்சகட்டம்
HeuteTodayஇன்று
Flagge Tamil Eelam
Nationalflagge National Flag தேசியக் கொடி
Mehr über die Flagge

Die Tamil-Eelam-Nationalflagge ist kein gewöhnliches Symbol — sie steht für die Geschichte, den Kampf und die Hoffnung des eelamtamilischen Volkes. Wie die Flagge jedes Landes verkörpert sie Identität, Kultur, Einheit und Würde eines Volkes.

Gelb

Steht für das Recht auf Selbstbestimmung im eigenen Land — das Streben nach Gerechtigkeit und eine gerechte Sache.

Rot

Symbolisiert eine gleichberechtigte Gesellschaft ohne Kaste oder Geschlecht — und das Blut der Opfer.

Schwarz

Der Weg zur Freiheit ist voller Herausforderungen — er erfordert Entschlossenheit und unerschütterlichen Glauben.

Weiß

Ehrlichkeit, Reinheit und Disziplin als Fundament der Gesellschaft.

More about the flag

The Tamil Eelam national flag is no ordinary symbol — it represents the history, struggle and hope of the Eelam Tamil people. Like the flag of any nation, it embodies identity, culture, unity and the dignity of a people.

Yellow

Stands for the right to self-determination in one's own land — the pursuit of justice and a righteous cause.

Red

Symbolises an equal society without caste or gender distinctions — and the blood of those who sacrificed.

Black

The path to freedom is full of challenges — it demands determination and unwavering belief.

White

Honesty, purity and discipline as the foundation of society.

தமிழீழத் தேசியக் கொடி பற்றி

தமிழீழத் தேசியக் கொடி என்பது ஒரு சாதாரண சின்னம் அல்ல — அது ஈழத்தமிழ் இனத்தின் வரலாறு, போராட்டம் மற்றும் எதிர்கால நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் அடையாளமாக தேசியக்கொடி முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. அது ஒரு கொடி மட்டுமல்ல, அந்த நாட்டின் வரலாறு, பண்பாடு, மக்கள் ஒற்றுமை மற்றும் சுயமரியாதையை மையப்படுத்தும் ஒர் ஆழமான சின்னமாகும்.

மஞ்சள் நிறம்

தமிழீழ மக்கள் தங்கள் சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ளும் உரிமை, அடிப்படை மனித உரிமை என்பதையும், போராட்டம் நீதியானதும் அறம் சார்ந்தது என்பதனையும் குறிக்கின்றது.

சிவப்பு நிறம்

சமத்துவமான சமூகத்தின உருவாக்கும் நோக்கத்தை இது குறிக்கிறது. சாதி மற்றும் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

கறுப்பு நிறம்

விடுதலைக்கான பாதை சவால்களும் துன்பங்களும் நிறைந்தது என்பதை உணர்த்துகிறது. அதை எதிர்கொள்ள உறுதியான மனநிலையும் தளராத நம்பிக்கையும் தேவைப்படுகின்றன.

வெள்ளை நிறம்

நேர்மை, தூய்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவை சமூகத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

TRIGGERWARNUNG: IN DIESEM ABSCHNITT GEHT ES UM VÖLKERMORD TRIGGER WARNING: THIS SECTION COVERS THE TOPIC OF GENOCIDE எச்சரிக்கை: இந்த பிரிவில் இனப்படுகொலை பற்றிய கருப்பொருள்கள் உள்ளன TRIGGERWARNUNG: IN DIESEM ABSCHNITT GEHT ES UM VÖLKERMORD TRIGGER WARNING: THIS SECTION COVERS THE TOPIC OF GENOCIDE

HÖHEPUNKT VÖLKERMORD PEAK OF THE GENOCIDE இனப்படுகொலையின் உச்சகட்டம்

Jan. 2008 bis Mai 2009: Das Ende des Bürgerkrieges markierte einen der grausamsten Völkermorde des 21. Jahrhunderts. Die Kriminalisierung unserer Flagge ist eine Leugnung dieses Leids. Jan. 2008 to May 2009: The end of the civil war marked one of the cruellest genocides of the 21st century. The criminalisation of our flag is a denial of this suffering. ஜன. 2008 முதல் மே 2009 வரை: உள்நாட்டு யுத்தத்தின் முடிவு 21ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றை குறித்தது.

169.796 Enforced Disappearances – Quelle: ITJP Enforced Disappearances – Source: ITJP காணமல் ஆக்கப்பட்டோர் – ஆதாரம்: ITJP

300.000+ Getötete Zivilisten
[1948–heute]
300,000+ Civilians Killed
[1948–today]
300,000+ கொல்லப்பட்டோர்
[1948–இன்று]

Seit der Unabhängigkeit Sri Lankas 1948 wurden systematisch Hunderttausende tamilische Zivilisten getötet — Opfer eines gezielten und anhaltenden Völkermords. Since Sri Lanka's independence in 1948, hundreds of thousands of Tamil civilians have been systematically killed — victims of a deliberate and ongoing genocide. 1948 முதல் இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டனர் — தொடர்ந்து நடைபெறும் இனப்படுகொலையின் பலிகள்.

UN-Berichte UN Reports ஐ.நா. அறிக்கைகள்

„Glaubwürdige Berichte deuten darauf hin, dass in der Endphase des Krieges Kriegsverbrechen begangen wurden." — UN-Expertengremium

„It is very fair to say that the Army committed genocide. The atrocities in Sri Lanka were definitely towards ethnic cleansing." — Benjamin Dix, ehem. UN-Kommunikationsbeauftragter
"Credible reports indicate that war crimes were committed during the final stage of the war." — UN Expert Panel

"It is very fair to say that the Army committed genocide. The atrocities in Sri Lanka were definitely towards ethnic cleansing." — Benjamin Dix, former UN Communications Manager
"யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் நடந்ததாக நம்பகமான அறிக்கைகள் உள்ளன." — ஐ.நா. நிபுணர் குழு

"இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்தது என்பது மிகவும் நியாயமான கூற்றாகும். இலங்கையில் நடந்த கொடுமைகள் நிச்சயமாக இன அழிப்பை நோக்கியதே." — பெஞ்சமின் டிக்ஸ், முன்னாள் ஐ.நா. தொடர்பாடல் முகாமையாளர்

Kulturelle Auslöschung Systemic Exclusion முறையான விலக்கு

Das Verbot unserer Symbole ist ein Versuch, das kulturelle Gedächtnis eines Volkes im Exil auszulöschen. The banning of our symbols is an attempt to erase the cultural memory of a people in exile. நம் சின்னங்களை தடைசெய்வது புலம்பெயர்ந்த மக்களின் கலாசார நினைவை அழிக்கும் முயற்சியாகும்.

23.–30. Juli 1983 July 23–30, 1983 ஜூலை 23–30, 1983

Black July Black July கறுப்பு ஜூலை

Zwischen Erinnerung und Kriminalisierung Between Remembrance and Criminalisation நினைவுக்கும் குற்றவியலாக்கத்திற்கும் இடையே

7 Tage 7 Days 7 நாட்கள் Pogrom Pogrom படுகொலை
18.000 Häuser zerstört Houses destroyed வீடுகள் அழிக்கப்பட்டன
150.000 Vertriebene Displaced இடம்பெயர்ந்தோர்
500.000 Geflüchtete Refugees அகதிகள்
Das Pogrom – Ein staatlich geförderter Völkermord The Pogrom – A State-Sponsored Genocide படுகொலை – அரசு ஆதரவளித்த இனப்படுகொலை expand_more

Juli 1983. Vom 23. bis zum 30. Juli entfesselte der srilankische Staat einen brutalen Pogrom gegen die Zivilbevölkerung der Eelam Tamil*innen – ein staatlich geförderter Völkermord. Mit Wählerverzeichnissen ausgestattet, die ihnen von der Regierung ausgehändigt wurden, zogen singhalesische Mobs durch die Straßen und brannten Häuser nieder. Tausende Eelam Tamil*innen wurden getötet, viele Familien bei lebendigem Leibe verbrannt. July 1983. From the 23rd to the 30th of July, the Sri Lankan state unleashed a brutal pogrom against the civilian population of the Eelam Tamils – a state-sponsored genocide. Armed with electoral registers handed to them by the government, Sinhalese mobs marched through the streets and burned down houses. Thousands of Eelam Tamils were killed, many families burned alive. ஜூலை 1983. ஜூலை 23 முதல் 30 வரை, இலங்கை அரசு ஈழத்தமிழர் மக்களுக்கு எதிராக ஒரு கொடூரமான படுகொலையை நடத்தியது — இது அரசு ஆதரவளித்த இனப்படுகொலையாகும். அரசாங்கம் வழங்கிய வாக்காளர் பட்டியல்களை வைத்திருந்த சிங்களக் கும்பல்கள் தெருக்களில் அலைந்து வீடுகளை எரித்தன. ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர்; பல குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டன.

18.000 Häuser und 5.000 Geschäfte wurden zerstört. Zwischen 90.000 und 150.000 Eelam Tamil*innen wurden vertrieben. 18,000 houses and 5,000 businesses were destroyed. Between 90,000 and 150,000 Eelam Tamils were displaced. 18,000 வீடுகளும் 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. 90,000 முதல் 150,000 வரையான ஈழத்தமிழர்கள் இடம்பெயர்க்கப்பட்டனர்.

"The evidence clearly points to the conclusion that the violence of the Sinhalese rioters against the Tamils constituted acts of genocide." – Internationale Juristenkommission (ICJ), Dezember 1983 "The evidence clearly points to the conclusion that the violence of the Sinhalese rioters against the Tamils constituted acts of genocide." – International Commission of Jurists (ICJ), December 1983 "சிங்களக் கலவரக்காரர்களின் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலை செயல்களாக அமைந்தன என்ற முடிவுக்கு ஆதாரங்கள் தெளிவாக சுட்டுகின்றன." – சர்வதேச நீதிவல்லுநர்கள் ஆணையம் (ICJ), டிசம்பர் 1983

500.000 Eelam Tamil*innen flohen von der Insel. 500,000 Eelam Tamils fled the island. 500,000 ஈழத்தமிழர்கள் தீவை விட்டு தப்பியோடினர்.

Die Flagge – Symbol des Überlebens The Flag – Symbol of Survival கொடி – உயிர்வாழ்வின் சின்னம் expand_more

In der Diaspora wurde die Nationalflagge der Eelam Tamil*innen zum Zeichen der Einheit und des Gedenkens an die Opfer. Sie steht für ihre Identität, die trotz Verfolgung und Vertreibung überlebt hat. In the diaspora, the national flag of the Eelam Tamils became a symbol of unity and remembrance of the victims. It represents their identity, which has survived despite persecution and displacement. புலம்பெயர்ந்த நாடுகளில், ஈழத்தமிழரின் தேசியக் கொடி, ஒற்றுமையின் அடையாளமாகவும் பலியானவர்களின் நினைவுச் சின்னமாகவும் மாறியது. துன்புறுத்தலுக்கும் இடப்பெயர்வுக்கும் மத்தியிலும் உயிர்வாழ்ந்த அவர்களின் அடையாளத்தை அது குறிக்கிறது.

Doch genau dieses Symbol wird heute in Deutschland kriminalisiert. Seit 2021 werden Eelam Tamil*innen dafür angezeigt, ihre Nationalflagge in der Öffentlichkeit zu zeigen. Versammlungen werden mit Auflagen belegt, Menschen strafrechtlich verfolgt – weil sie an ihre eigene Geschichte erinnern. Yet this very symbol is now being criminalised in Germany. Since 2021, Eelam Tamils have been reported to the authorities for displaying their national flag in public. Assemblies have been restricted, people prosecuted – for remembering their own history. ஆனால் இந்தச் சின்னமே இன்று ஜேர்மனியில் குற்றமாக்கப்படுகிறது. 2021 முதல், ஈழத்தமிழர்கள் தமது தேசியக் கொடியை பொது இடங்களில் காட்டியதற்காக புகார் அளிக்கப்படுகிறார்கள். கூட்டங்கள் நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன; தமது சொந்த வரலாற்றை நினைவுகூர்வதற்காக மக்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகிறார்கள்.

Ein Verrat an der Erinnerung A Betrayal of Memory நினைவுக்கு இழைக்கப்பட்ட துரோகம் expand_more

Black July zu gedenken, bedeutet, die Würde der Opfer zu achten. Es bedeutet, ihre Geschichte nicht vergessen zu lassen. Wenn aber das Symbol dieser Erinnerung unter Strafe gestellt wird, dann wird nicht nur eine Flagge verboten – sondern das Gedenken selbst. Commemorating Black July means honouring the dignity of the victims. It means ensuring their history is not forgotten. But when the symbol of that remembrance is criminalised, it is not just a flag that is banned – it is the act of remembrance itself. கறுப்பு ஜூலையை நினைவுகூர்வது என்பது, பலியானவர்களின் கண்ணியத்தை மதிப்பதாகும். அவர்களின் வரலாற்றை மறக்காமல் காப்பதாகும். ஆனால் அந்த நினைவின் சின்னமே தண்டனைக்குரியதாக்கப்படும்போது, ஒரு கொடி மட்டும் தடைசெய்யப்படுவதில்லை — நினைவுகூரும் செயலே தடைசெய்யப்படுகிறது.

Dieses Gedenken als "verfassungsfeindlich" zu brandmarken, während die internationale Gemeinschaft die Ereignisse von 1983 als Völkermord einordnet, offenbart eine tiefe historische Schieflage. Branding this remembrance as "unconstitutional", while the international community classifies the events of 1983 as genocide, reveals a profound historical distortion. சர்வதேச சமூகம் 1983 நிகழ்வுகளை இனப்படுகொலையாக வகைப்படுத்தும் நிலையில், இந்த நினைவை "அரசமைப்பிற்கு எதிரானது" என முத்திரையிடுவது, ஆழமான வரலாற்று முரண்பாட்டை வெளிச்சம் போடுகிறது.

Die Eelam Tamil*innen in Deutschland kämpfen nicht um ein Stück Stoff. Sie kämpfen um das Recht, zu existieren – und um das Recht, nicht vergessen zu werden. The Eelam Tamils in Germany are not fighting for a piece of cloth. They are fighting for the right to exist – and for the right not to be forgotten. ஜேர்மனியில் உள்ள ஈழத்தமிழர்கள் ஒரு துணிக்காக போராடவில்லை. அவர்கள் இருக்கும் உரிமைக்காக போராடுகிறார்கள் — மறக்கப்படாமல் இருக்கும் உரிமைக்காக போராடுகிறார்கள்.

Unser Recht – Unsere Identität Our Right – Our Identity எமது உரிமை – எமது அடையாளம் expand_more

Es kann nicht sein, dass Deutschland einerseits Menschen aus Bürgerkriegsregionen Schutz gewährt, ihnen aber andererseits verbietet, ihre Trauer und ihren Widerstand sichtbar zu machen. Black July lehrt uns: Schweigen schützt nicht. Nur wer seine Geschichte kennt und zeigt, kann verhindern, dass sie sich wiederholt. It cannot be that Germany, on the one hand, grants protection to people from civil war regions, while on the other hand forbidding them to make their grief and resistance visible. Black July teaches us: silence does not protect. Only those who know and show their history can prevent it from repeating itself. ஜேர்மனி ஒரு பக்கம் உள்நாட்டு யுத்தப் பகுதிகளிலிருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, மறுபக்கம் அவர்களின் துயரத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படையாகக் காட்டுவதைத் தடை செய்வது சரியல்ல. கறுப்பு ஜூலை நமக்குக் கற்பிக்கிறது: மௌனம் பாதுகாக்காது. தமது வரலாற்றை அறிந்து காட்டுபவர்களே அதன் மீண்டும் நிகழ்வைத் தடுக்க முடியும்.

Steht auf für die Erinnerung. Steht auf für die Flagge. Steht auf für die Eelam Tamil*innen. Stand up for remembrance. Stand up for the flag. Stand up for the Eelam Tamils. நினைவுக்காக எழுங்கள். கொடிக்காக எழுங்கள். ஈழத்தமிழர்களுக்காக எழுங்கள்.

Volksrat der Eelam Tamilen Deutschland – Logo
Der Volksrat The People's Council மக்கள் அவை

Wer wir sind:
Volksrat der Eelamtamilen
Who We Are:
People's Council of Eelam Tamils Germany
எங்களைப் பற்றி: ஈழத்தமிழர் மக்கள் அவை ஜேர்மனி

Wir sind die demokratisch legitimierte Vertretung der eelamtamilischen Diaspora in Deutschland. Zeug:innen eines andauernden Völkermords, Geflüchtete und ihre Nachkommen sowie die junge Generation.

We are the democratically legitimised representation of the Eelam Tamil diaspora in Germany. Witnesses of an ongoing genocide, refugees and their descendants, and the young generation.

நாங்கள் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவமாக இருக்கிறோம். நாங்கள் புலம்பெயர்ந்த அகதிகள் மட்டுமல்ல, அவர்களின் சந்ததியினரையும் ஒருங்கிணைக்கிறோம்.

Unsere Werte Our Values நம் மதிப்புகள்

FriedenPeaceஅமைதி

GerechtigkeitJusticeநீதி

SolidaritätSolidarityஒற்றுமை

IntegritätIntegrityநேர்மை

DemokratieDemocracyஜனநாயகம்

Unsere Ziele Our Goals நம் இலக்குகள்
Internationale Anerkennung des VölkermordsInternational recognition of the genocideஇனப்படுகொலையின் சர்வதேச அங்கீகாரம்
Gerechtigkeit für die OpferJustice for the victimsபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி
Schutz unserer IdentitätProtection of our identityநம் அடையாளத்தின் பாதுகாப்பு
Anerkennung unseres Rechts auf SelbstbestimmungRecognition of our right to self-determinationநமது சுயநிர்ணய உரிமையின் அங்கீகாரம்
Integration und gesellschaftliche TeilhabeIntegration and social participationஒருங்கிணைப்பு மற்றும் சமூகப் பங்கேற்பு

JETZT HANDELN: PETITION UNTERZEICHNEN ACT NOW: SIGN THE PETITION இப்போதே செயல்படுங்கள்: மனுவில் கையெழுத்திடுங்கள்

UNSERE FLAGGE | UNSERE IDENTITÄT | UNSER RECHT OUR FLAG | OUR IDENTITY | OUR RIGHT எங்கள் கொடி | எங்கள் அடையாளம் | எங்கள் உரிமை

Wir fordern die Anerkennung unserer Nationalflagge als kulturelles Symbol und ein Ende der strafrechtlichen Verfolgung tamilischer Identität in Deutschland. Ihre Stimme ist entscheidend für die Freiheit unserer Diaspora. We demand the recognition of our national flag as a cultural symbol and an end to the criminal prosecution of Tamil identity in Germany. Your voice is crucial for the freedom of our diaspora. நம் தேசியக் கொடியை பண்பாட்டு சின்னமாக அங்கீகரிக்கவும், ஜேர்மனியில் தமிழ் அடையாளத்தின் மீதான குற்றவியல் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரவும் கோருகிறோம்.

Was fordern wir? What do we demand? நாம் என்ன கோருகிறோம்?

ANERKENNUNG DER NATIONALFLAGGERECOGNITION OF THE NATIONAL FLAGதேசியக் கொடியின் அங்கீகாரம்
EINSTELLUNG LAUFENDER VERFAHRENDROPPING OF ONGOING PROCEEDINGSநடைபெறும் வழக்குகளை நிறுத்துங்கள்
SCHUTZ KULTURELLER SICHTBARKEIT UND IDENTITÄTPROTECTION OF CULTURAL VISIBILITY AND IDENTITYபண்பாட்டு தெரிவுநிலை மற்றும் அடையாளப் பாதுகாப்பு
Petitionstext Petition Text மனு உரை

Wie funktioniert es? How it works எப்படிச் செய்வது?

1

In unter 30 Sekunden unterschreibenSign in less than 30 seconds30 விநாடிகளில் கையெழுத்திடுங்கள்

2

Bestätigungslink in der E-Mail anklickenClick the confirmation link in your emailமின்னஞ்சலில் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

3

Petition über WhatsApp & Social Media teilenShare via WhatsApp & Social MediaWhatsApp மூலம் மனுவை பகிருங்கள்

✍ Petition unterzeichnen ✍ Sign the Petition ✍ மனுவில் கையெழுத்திடுங்கள்

Mit deiner Unterschrift stimmst du unserer Datenschutzerklärung zu. By signing, you agree to our privacy policy. கையெழுத்திடுவதன் மூலம் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்கிறீர்கள்.

WARUM UNTERZEICHNEN? WHY SIGN? ஏன் கையெழுத்திட வேண்டும்?

IHRE STIMME ZÄHLTYOUR VOICE MATTERSஉங்கள் குரல் முக்கியம்

Jede Unterschrift erhöht den politischen Druck auf das Bundesinnenministerium.Every signature increases political pressure on the Federal Ministry of the Interior.ஒவ்வொரு கையெழுத்தும் அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கிறது.

RECHTLICHE WIRKUNGLEGAL IMPACTசட்ட தாக்கம்

Wir nutzen die Petition als Grundlage für parlamentarische Initiativen.We use the petition as a basis for parliamentary initiatives.நாம் மனுவை நாடாளுமன்ற முயற்சிகளுக்கான அடிப்படையாக பயன்படுத்துகிறோம்.

INTERNATIONALE AUFMERKSAMKEITINTERNATIONAL ATTENTIONசர்வதேச கவனம்

Zeigen Sie der Welt, dass die tamilische Diaspora zusammensteht.Show the world that the Tamil diaspora stands together.தமிழ் புலம்பெயர்ந்தோர் ஒன்றாக நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுங்கள்.

Community Action Community Action சமூக நடவடிக்கை

Zeig deine Solidarität Show Your Solidarity உங்கள் ஆதரவை காட்டுங்கள்

Lade dein Foto hoch und erhalte es mit dem offiziellen Kampagnen-Rahmen — bereit für dein Social-Media-Profilbild. Upload your photo and receive it with the official campaign frame — ready for your social media profile picture. உங்கள் ஆதரவை காட்டுங்கள். உங்கள் புகைப்படத்தை பதிவேற்றி, உங்கள் படத்தை பெறுங்கள்.

Profilbild erstellen → Create Profile Picture → சுயவிவர படம் உருவாக்கு →

Kontakt Contact தொடர்பு

Fragen, Medienanfragen oder Engagement wir freuen uns über Ihre Nachricht. Questions, media inquiries or engagement we look forward to hearing from you. கேள்விகள் அல்லது ஊடக விசாரணை உங்கள் செய்தியை எதிர்நோக்குகிறோம்.

eelamtamil.info
Deutschland

✓ Ihre Nachricht wurde gesendet. ✓ Your message has been sent. ✓ உங்கள் செய்தி அனுப்பப்பட்டது.

Oder direkt per E-Mail: Or directly by email: அல்லது நேரடியாக மின்னஞ்சலில்:
volksratdereelamtamilen@gmail.com